தேங்காய் பூரி
தேவையானவை
- {1/4} கப் ரவா
- 1 கப் மைதா அல்லது கோதுமை மாவு
- {1/2 } கப் சர்க்கரை
- {1/2 } கப் தேங்கைதுருவல்
- எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை :
Step 1.
முதலில் தேங்காய், ரவை, சர்க்கரை மூன்றையும் பிசறி 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவை நீர் சேர்த்து நன்றாக பிசையவும். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
Step 2.
பிறகு ஒரு சிறிய உருண்டையை எடுத்து, குழி போல செய்து அதில் தேங்காய், ரவை, சர்க்கரை கலவையை வைத்து மூடி விடவும். இதை சிறிய மெல்லிய பூரிகளாக இட்டு, காயும் எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். குறிப்பு: தேவையானால், பொடித்த சர்க்கரையை மேலே தூவி பரிமாறலாம் அல்லது தேங்காய் கொப்பரை துருவலில் கலர் சேர்த்து பூரி மேல் தூவி பறிமாறவும்

Comments
Post a Comment